பெப்ரவரி, 2012 க்கான தொகுப்பு
வேலுபிள்ளை ஆசிரியருக்காய் மேலும் சில சகோதரர்கள் கவிதை ஒன்று வேண்டும் என்று அணுகினார்கள். அவை அவ்வாறே வெளியிடப்பட்டதா இல்லை மாற்றியமைக்கப்பட்டதா என யாமறியோம். அணுகிய உறவுகளில் மகிழ்தரன், ஆரூரன், சஞ்சீவன் ஆகியோர் நீண்ட காலமாக நல்லுறவை பேணி வரும் நல்லுள்ளங்கள் (மற்றவர்களின் பெயர் போடாததுக்கு மன்னிக்கவும், உடலில் எல்லா உறுப்பும் காதலை உணர்ந்தாலும் இதயம் மாட்டும் முன்னிறுத்தப்படுவது போலதான் இதுவும்.) மகிழ் – வர்த்தக நோக்குடைய கல்வி மேலும் ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும் என்டு படாதபாடுபட்டு என்னமோ எல்லாம் [ READ MORE ]
நிறைய நாள் எழுதவேண்டும் என்று நினைத்த கவிதைகள் சில அனைத்தும் பொருந்திவந்தால் இன்னும் ஒரு மாதம் வரை எழுதலாம் என்று நினைக்கிறேன். பார்ப்போம்….. இதோ முதலாவது… ஆதி முதல் இன்றுவரை உயிர் தொடர்ந்த இறைவனுக்கும் இறை தந்த இரைதனை இனிதுன்ற உயிர்களுக்கும் இனிதான கவிதனிலே நான் தரும் ஸமர்ப்பணம் மனிதனாய் உருதந்த அன்னைக்கும் நல் மைந்தனாய் மெருகுதந்த தந்தைக்கும் தினம் உடனிருந்த நட்புக்கும் நல் நாளில் நான் தரும் ஸமர்ப்பணம் கலைஞனாய் நல் [ READ MORE ]
உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து எனது பதிவேற்றங்களை உங்களில் மின்னஞ்சலில் பெறுக.
Join 577 other followers
Get every new post delivered to your Inbox.